கொரோனா வைரஸ் தொற்று: ஜப்பானில் சிக்கி தவிக்கும் கப்பலில் 2 இந்தியர்களுக்கு பாதிப்பு

ஜப்பானில் சிக்கியுள்ள `டைமண்ட் பிரின்ஸஸ்` என்னும் கப்பலில் பாதிக்கப்பட்டவர்களில் இந்தியர்களும் உள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில், அந்த கப்பலில் உள்ள இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.