2008ஆம் ஆண்டிலும் வாரங்கல் என்ற இடத்தில் நடந்த

இதேபோல் நக்சல்கள் நயீமுதின் என்ற நயீமை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்ல அனுமதி அளித்து இருந்தார். அப்போது சிறப்பு புலனாய்வு கிளையின் ஐஜியாக சஜ்ஜனார் இருந்தார். ஐதராபாத் புறநகரில் வைத்து சஜ்ஜனார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஒருங்கிணைந்த ஆந்திராவில் காவல் துறையின் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர் சஜ்ஜனார். தற்போது தெலுங்கானாவில் பணியாற்றி வருகிறார். நக்சல்களை கையாள்வதில் மிகவும் கைதேர்ந்தவர். நக்சல்களுக்கு சவாலாக இருந்து வந்தவர். தற்போது திஷாவைக் கொன்றவர்களை என்கவுன்ட்டர் செய்துள்ளார்.

நான்கு குற்றவளிகளையும் என்கவுன்ட்டர் செய்வதற்கு முன்பு காவல் துறை டிஜிபி எம். மகேந்தர் ரெட்டியுடன் நீண்ட ஆலோசனையில் சஜ்ஜனார் ஈடுபட்டு இருந்தார் என்று கூறப்படுகிறது. தற்போது இவருக்கு நாடு முழுவதிலும் இருந்து ட்விட்டரில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.